மீட்டெடுப்போம்

நம் ஆன்மீக அறிவியலை
ஆரியரிடம் இழந்தோம்

விவசாய தந்திரங்களை - ஆங்கில
வியாபாரியிடம் இழந்தோம்

நல்ல கல்வி முறையதனை
நாடோடிகளிடம் இழந்தோம்

நம் குடும்ப முறையதனை
நயவஞ்சகரிடம் இழந்தோம்

நம் அழகு ஆடைகளை
நடிகனிடம் இழந்தோம்

நம் உணவு முறையதனை
கவர்ச்சியிலே இழந்தோம்

போதும் தமிழா போதும்

நம் வீர விளையாட்டுகளை
நம் வீர பண்பாட்டை
நடிக்கும் சில சங்கங்களிடம்
இழக்க வேண்டுமா?

இதுதான் சமயம்
இழந்தவற்றை மீட்டெடுப்போம்
வீரத்தமிழ் மகனாய் நிமிர்ந்து நிற்போம்

வாழ்க தமிழ்

Comments

  1. மண்ணின் கவிதை--இது
    மக்களின் கவிதை

    ReplyDelete
  2. நன்றி தோழரே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குருவே சரணம்

மண் காப்போம்

மண் காப்போம்