சிந்திக்க - 3
ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருக்க சட்டம் இடம் கொடுப்பதில்லை. ஆனால் அதிலிருந்து ஒரு இனத்திற்கு சட்டத்திலேயே விலக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் கத்தியை அவர்கள் வைத்துகொள்வது அவர்களின் மத அடையாளமாம்.
அப்படியென்றால் ஏன் தமிழர்களின் இன அடையாளமாம் ஏறுதழுவலுக்கு சட்டதிலிருந்து விலக்கு அளிக்கக்கூடாது.
யாரிடம் முறையிட? யார் காதும், கருத்தும் நம் வசம் தருகிறார்!
ReplyDeleteஒன்றாய் இனைந்து அலருவோம்
ReplyDeleteகாதுகள் கிழியட்டும்
நல்ல கேள்வி... விடை தான் கொடுக்க மறுக்கிறார்கள்....
ReplyDelete