சிந்திக்க - 5
பொங்கல் பண்டிகையின் போது தொலைக்காட்சியில் அடங்கி போகாமல், காசுக்காக மற்றவர் அடிக்கும் கூத்தை வாய்பிழந்து வீட்டிற்குள்ளேயே அமர்ந்து வேடிக்கை பார்க்காமல் பொங்கலின் இனிமையை கொண்டாடி மகிழுங்கள்.
உங்கள் கிராமத்திற்கு செல்லுங்கள் அல்லது தங்களுக்கு நெருங்கியவர் கிராமத்திற்கு செல்லுங்கள் அதுவும் இல்லையெனில் பொங்கல் பயணம் என்று பெயரிட்டு குடும்பத்துடன் அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று பாரம்பரிய பொங்கலை கொண்டாடுங்கள்.
தொலைக்காட்சியில் தொலைந்த விழாக்களின் மகிழ்ச்சியை மீட்டெடுப்போம்.
அருமை...
ReplyDeleteஅனுபவித்தவர்களுக்கே இது புரியும்...
நல்ல சிந்தனை. தொலைக்காட்சிப் பெட்டிகளில் மூழ்கிவிடும் பலர்.... :(
ReplyDelete