மாலை மயக்கம்

சாயும் வேளையில்
     புலரும் இரவில்
கடலின் கரையில்
     மணலின் மடியில்
காதல் பழகும்
     ஐோடி கிளிகள்

கடலின் அலையில்
    கம்பீர முழக்கம்
நிலவின் ஒளியில் - அவள்
     முகத்தில் மயக்கம்
அதை பார்த்து - தலைவன்
      சேவகன் ஆக
அவள் காதல் தேசத்து
      ராணியானால்

நிலவின் ஒளியில் - உருவங்கள்
      நிழலாய் மாற
பக்கங்கள் இருண்டு - அவள்
      முக மதி(ல்) மிளிற
அதை பார்த்து அவனும்
      பரவசம் கொள்ள
அட என்ன இது
      இங்கு சூரியன்
நிலவிடம் இருந்து
      ஒளி பெருகிறதே!!!

Comments

Post a Comment

Popular posts from this blog

குருவே சரணம்

மண் காப்போம்

மண் காப்போம்