சுகம்

இரவானால் நிலவு வரும்
நிலவோடவள் நினைவு வரும்
நினைவோடு மனதில் கனவு வரும்
கனவில் அவளது முகமும் வரும்
முகத்திலந்த நிலவே தெரியும் - அதில்
மயங்கிய கண்கள் உறக்கம் கொள்ளும்

Comments

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு